[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)

[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)

அவனால் பிறர்க்கு ஏற்படும் நெடுந்துயர் கொடிதினும் கொடிது..என்னுள் இருக்கும் இவனால் எனக்கு ஏற்படும் அருந்துயர் இம்மையிலும் இனிது.