Archive for the category செய்திகள்-கருத்துக்கள்
நர்த்தகி நடராஜ் – இந்தியாவின் முதல் திருநங்கை ”பத்மா” விருது பெறுநர்
பரதநாட்டியக் கலைஞர், முனைவர் ‘திருநங்கை’ நர்த்தகி நடராஜ் அவர்கள் இந்தியாவில் “பத்மஸ்ரீ” விருது பெரும் முதல் திருநங்கை ஆனார். இதைபற்றிய செய்தி இந்திய அரசாங்கத்தால் ஜனவரி 25ஆம் தேதி, 2019 அன்று வெளியிடப்பட்டது. இச்செய்தி ஊடகங்களாலும், நர்த்தகி அவர்களின் ரசிகர்களாலும், சக நாட்டிய கலைஞர்களாலும் பெரும் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அவரின் பால் அடையாளத்தினை அவரது குடும்பம்…
ஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும்
Nanette என்கிற ஹன்னா காட்ஸ்பியின் ’netflix’ நிகழ்ச்சி எளிமையாகத் துவங்குகிறது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ கலைஞர். வயிறு குலுங்க சிரிக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு நிகழ்வை காண ஆரம்பித்தேன். முதல் சில கணங்களில் தன்னுடைய இரு நாய்களோடு அமர்ந்து இருந்து விட்டு, ஹன்னா சிட்னியில் உள்ள அரங்கத்துக்குள் நுழைகிறார். அரங்கம் நிரம்பி வழிகிறது.…
தொடர்-நூதன போராட்டம்
இந்தியா எங்களை குடிமகள்களாக பார்க்காமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் நிச்சயம் நீங்கள் உங்களின் சகோதரிகளாகளே.. எங்களின் இத்தொடர் போராட்டத்திற்கு பெண்கள் அமைப்புகள், தலித் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் நேரடியாக வந்து ஆதரவு தரவேண்டும்.
ஊடக வெளியீடு: திருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம்
தமிழக வாழ் திருநங்கைகளாகிய நாங்கள் நல்வேரு தளங்களில் மனரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இச்சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். இதற்கு இடஒதுக்கீடு மட்டுமே தீர்வாகும் என கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வரும் 17.08.2015 திங்களன்று சுமார் 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்த உள்ளோம்.
இதுவா சுதந்திரம்!?
கண்ணியமான வாழ்க்கைக்கு வழி மறுக்கப்பட்டு, சுயதொழில் செய்து வாழவும் போதுமான ஆதரவுவின்றி எது இருந்தாலும், இல்லையெனிலும் பசிக்கும் வயிற்றிற்க்காக தன் உடலை மூலதனமாகக் கொண்டு பாலியல் தொழில் செய்யும் சகோதரிகளுக்கு சட்டம்-ஒழுங்கு என்னும் போர்வையில் தண்டனைகளை தரும் பொறுப்பான இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?
திருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழ் நாடு மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம்
"வேலை செய்யமாட்டாங்களா? சுயதொழில் செய்யமாட்டாங்களா? இப்படிதான் கடைகடையா காசு கேப்பாங்களா? பாலியல் தொழில்தான் செய்வாங்களா?" இவை போன்ற கேள்விகளுக்கு சமூக போராளி, திருனங்கை வைஷ்னவி, சொல்ற பதிலை பாருங்கள்.
சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து ஓரினத்தின் நிலை
சமூகம், சாதி, தோற்றம், இனம், மதம், திறமை மற்றும் கண்ணுக்கு புலப்படுகின்ற/புலப்படாத அடையாளங்கள் தொடர்பான எல்லாவிதமான முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்க்கிறது.
நன்றி ஹரீஷ்!
எல்லோரும் சாதி குறிப்பிட்டிருப்பதை மையப்படுத்தி பல எண்ணங்களைப் பதிவு செய்கின்றனர். ஆயினும் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதில் உள்ள பிரச்சனையை யாரும் சொல்லவில்லை. குடும்ப அமைப்பும் திருமணமும் விதிப்ரழ் மக்களின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பறிக்கின்றது என்று பேசவில்லை. திருமணச் சந்தையிலிருந்து வேற்று சாதி ஆண்மகனைத் தேடினால் அது சரியா? அதுகுறித்தும் சிந்திப்போம்!
திருனர்* தினம் 2015 – வாழ்த்துக்கள்
Announcements
மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா? கொன்ஞம் பேசனும் வாங்க
பாலின-பாலீர்ப்பு அடையாள சொற்பொருள்கள்
Recent posts
Most viewed
- ஒரு தாயின் அனுபவம்(187,535 views)
- என் அக்கா ஒரு லெஸ்பியன்(97,273 views)
- 377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,356 views)
- அணில் வெளியே வந்த கதை(43,025 views)
- Video: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(27,891 views)
Most commented