[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)

[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)

அவனால் பிறர்க்கு ஏற்படும் நெடுந்துயர் கொடிதினும் கொடிது..என்னுள் இருக்கும் இவனால் எனக்கு ஏற்படும் அருந்துயர் இம்மையிலும் இனிது.

ஆசிரியப்பா: போற்றிடுவோமே!

ஆசிரியப்பா: போற்றிடுவோமே!

ஆதவனை ஆண் என்று குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லை. பூமியை ஆண் பாலில் குறிப்பிட்டு, கதிரவனுடன் காதல் கொள்ளச் செய்யும் இந்த கவிதை ஒரு அருமையான ஆச்சரியம், சுவையான சுவாரசியம்! படிக்கத் தவறாதீர்கள்.