பாலின சிறுபான்மையினரும் இந்திய நிறுவனங்களும்

பாலின சிறுபான்மையினரும் இந்திய நிறுவனங்களும்

பிற நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களை போல இந்தியாவில் உள்ள நிறுவனங்களும் பாலின சிறுபான்மையின மக்களை பணிகளில் அமர்த்த ஆர்வம் காட்ட வேண்டும் என்கிறார் ஆயிஷா.