“இது உன்னையும் என்னையும் பற்றியது”: ஆர்ஜே பாலாஜி
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
ஒபாமா: கண்டுக்காம ஒதுக்கிப் பார்த்தேன், கல்யாண பேச்சைத் தவிர்த்துப் பார்த்தேன்
எதுக்குடா வம்புனு விலகிப் பார்த்தேன், எலெக்க்ஷன் முடியட்டும்னு எண்ணிப் பார்த்தேன்
இந்தியாவில் பலதரப்பட்ட சமூக மற்றும் பொருளாதார வர்கத்தை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தினாரால், விருப்பமற்ற திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த திருமணங்களை எதிர்க்க, புருலியா மாவட்டத்தை சேர்ந்த இளம் மாணவிகளின் துணிச்சலும், வலிமையையும் தேவை என்றால் அது மிகையாகாது.
மங்கைக்காக மனதை உருக்கும் ஒரு தாலாட்டு பாட்டு. எழுதியவர் ரவி.
சிறுகதை: முகூர்த்த நேரம் எழுதியவர்: பாலா
ஒரு அரவாணியின் அழுகுரல் – எழுத்து மற்றும் ஒலிவடிவம்: தினேஷ்
ஒடுக்கப்பட்ட திருநங்கை சமுதாயத்திற்கு அதரவாக குரல் கொடுங்கள் என்று ஊடகங்களை கேட்கிறார் ஆயிஷா
சொல்லமுடியாத விஷயம் இவர் நன்றாக பேசிருக்கார் ! மிக்க நன்றி 🙂
மாற்றம் நம்மாலே ஆரம்பிக்கணும்.