வயது 18
மூச்சுக் காற்றால்
கன்னங்களை வேக வைத்து,
வியர்வை துளிகளால்
மயிர்த் தேகத்தில் கோலம் போட்டு,
உச்ச வேகத்தால்
தொடையிடுக்கில் ஏக்கத்தை மூட்டிவிட்டு,
எங்கடா போனாய்?
மார்பு மொட்டுகளில்
நீ பதித்த எச்சத்தின்
ஈரம் காயுமுன்னே
வந்துவிட்டுப் போ
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
மூச்சுக் காற்றால்
கன்னங்களை வேக வைத்து,
வியர்வை துளிகளால்
மயிர்த் தேகத்தில் கோலம் போட்டு,
உச்ச வேகத்தால்
தொடையிடுக்கில் ஏக்கத்தை மூட்டிவிட்டு,
எங்கடா போனாய்?
மார்பு மொட்டுகளில்
நீ பதித்த எச்சத்தின்
ஈரம் காயுமுன்னே
வந்துவிட்டுப் போ
யாம் பால் பழைமையினரே அன்றி பால் புதுமையினர் அல்லோம்.
அதற்குமேல் பொறுக்க முடியாமல்போன சரளா, “தீபி, நான் சொல்வதைக் கேட்டால் இப்படி நீ என் பக்கத்தில் இருப்பாயோ, மாட்டாயோ, தெரியாது. ஆனாலும் சொல்லத்தான் போகிறேன். நான் பெண் என்றாலும் என் மனம் ஏனோ பெண்ணிடமே காதல் உணர்வு தோன்றுகிறது.” என்றாள்.
ஆடியோ: ஆர்ஜே பாலாஜியின் பீயிங் ஹ்யூ’மேன்’ Share this post: Share on…
“இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மூன்று தமிழ் மீனவர்கள் பலி”
இக்கவிதை மிகவும் நெருக்கமாக இருந்த இருநபர்களின் தொலைந்த உறவைப் பற்றியது.
இந்த நேர்காணலில் இலங்கையை சேர்ந்த ஆர்வலர், ரோசானா ப்ளேமர் கல்டரா, அந்நாட்டில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் முக்கிய பிரச்சனைகள், சவால்கள், போராட்டங்கள் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.
very nice dear….
Really Remba arumaiyaaga irukirathu ❤