வயது 18

மூச்சுக் காற்றால்
கன்னங்களை வேக வைத்து,
வியர்வை துளிகளால்
மயிர்த் தேகத்தில் கோலம் போட்டு,
உச்ச வேகத்தால்
தொடையிடுக்கில் ஏக்கத்தை மூட்டிவிட்டு,
எங்கடா போனாய்?
மார்பு மொட்டுகளில்
நீ பதித்த எச்சத்தின்
ஈரம் காயுமுன்னே
வந்துவிட்டுப் போ
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
மூச்சுக் காற்றால்
கன்னங்களை வேக வைத்து,
வியர்வை துளிகளால்
மயிர்த் தேகத்தில் கோலம் போட்டு,
உச்ச வேகத்தால்
தொடையிடுக்கில் ஏக்கத்தை மூட்டிவிட்டு,
எங்கடா போனாய்?
மார்பு மொட்டுகளில்
நீ பதித்த எச்சத்தின்
ஈரம் காயுமுன்னே
வந்துவிட்டுப் போ
சிகண்டி எப்படி இருந்தானோ/இருந்தாளோ அப்படியே தன் மனத்திலும் ரதத்திலும் இடம் அளித்தார் ஸ்ரீ கிருஷ்ணர். சிகண்டிக்கும் சாரதி, ஸ்ரீ பார்த்தசாரதி!
ஆதவனை ஆண் என்று குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லை. பூமியை ஆண் பாலில் குறிப்பிட்டு, கதிரவனுடன் காதல் கொள்ளச் செய்யும் இந்த கவிதை ஒரு அருமையான ஆச்சரியம், சுவையான சுவாரசியம்! படிக்கத் தவறாதீர்கள்.
ஆம்! அவள் பிம்பம்தனை எங்கனம் என் விழிகள் மறக்கும்?
பால் எனும் நதி, காலாகாலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த நதியை வேடிக்கை மட்டும் பார்க்காமல், நதியோடு விளையாட நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தங்கள் குடும்பத்த்தினரை சமாளித்த அனுபவங்களை பற்றி பேசுகிறார்கள்.
ஆணும் ஆணும் காதல் பண்ணா அந்தப் படம் ஆறு மாசம் ஓட ஆசை
அப்பா ரெண்டு இருக்கும் பிள்ளையைச் சமுகம் தப்பாய்த் தூற்றாதிருக்க ஆசை
very nice dear….
Really Remba arumaiyaaga irukirathu ❤