பால் எனும் நதி!

பால் எனும் நதி!

பால் எனும் நதி, காலாகாலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த நதியை வேடிக்கை மட்டும் பார்க்காமல், நதியோடு விளையாட நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆசிரியப்பா: போற்றிடுவோமே!

ஆசிரியப்பா: போற்றிடுவோமே!

ஆதவனை ஆண் என்று குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லை. பூமியை ஆண் பாலில் குறிப்பிட்டு, கதிரவனுடன் காதல் கொள்ளச் செய்யும் இந்த கவிதை ஒரு அருமையான ஆச்சரியம், சுவையான சுவாரசியம்! படிக்கத் தவறாதீர்கள்.

உயிருடன் ஒரு சிரிப்பு

உயிருடன் ஒரு சிரிப்பு

அதற்குமேல் பொறுக்க முடியாமல்போன சரளா, “தீபி, நான் சொல்வதைக் கேட்டால் இப்படி நீ என் பக்கத்தில் இருப்பாயோ, மாட்டாயோ, தெரியாது. ஆனாலும் சொல்லத்தான் போகிறேன். நான் பெண் என்றாலும் என் மனம் ஏனோ பெண்ணிடமே காதல் உணர்வு தோன்றுகிறது.” என்றாள்.

சிகண்டிக்கும் சாரதி

சிகண்டி எப்படி இருந்தானோ/இருந்தாளோ அப்படியே தன் மனத்திலும் ரதத்திலும் இடம் அளித்தார் ஸ்ரீ கிருஷ்ணர். சிகண்டிக்கும் சாரதி, ஸ்ரீ பார்த்தசாரதி!