கிருஷ்ணரைப் போல் என் மகன்!

கிருஷ்ணரைப் போல் என் மகன்!

சுதா சந்தானம் தனது மகனின் பாலீர்ப்பை அறிந்து, புரிந்து, ஏற்றுக்கொண்டதை பற்றி இந்த கட்டுரையில் விவரிக்கிறார். அவர் மகன், ராமனா அல்லது கிருஷ்ணனா என்ற கேள்விக்கு விடை காண்கிறார்.

உயிருடன் ஒரு சிரிப்பு

உயிருடன் ஒரு சிரிப்பு

அதற்குமேல் பொறுக்க முடியாமல்போன சரளா, “தீபி, நான் சொல்வதைக் கேட்டால் இப்படி நீ என் பக்கத்தில் இருப்பாயோ, மாட்டாயோ, தெரியாது. ஆனாலும் சொல்லத்தான் போகிறேன். நான் பெண் என்றாலும் என் மனம் ஏனோ பெண்ணிடமே காதல் உணர்வு தோன்றுகிறது.” என்றாள்.

ஒரு தாயின் உணர்வுகள்

KMராம்கியின் அம்மா தனது மகன் நம்பி (Gay) என்று அறிந்து, அதை ஏற்றுக்கொள்ளும் தனது பயணத்தை இந்த கட்டுரையில் விவரிக்கிறார்.