[ஓவியம்] PS – சொல்லப்படாத காதல் கதை

[ஓவியம்] PS – சொல்லப்படாத காதல் கதை

“உன் நெற்றி / தீண்டும் போதெல்லாம் / நீ என்னை தொட்டு திலகமிட்ட / அந்த அழகிய தருணம்தான் / நினைவிருக்கிறது என்னவனே”
என்று காதல் மலர வந்தியத்தேவனை நோக்கி கூறினான் சேந்தன் அமுதன் !!