ஆடியோ: நான் கிரிமினல் அல்ல – விக்ரம் சேத்
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை

ஆதவனை ஆண் என்று குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லை. பூமியை ஆண் பாலில் குறிப்பிட்டு, கதிரவனுடன் காதல் கொள்ளச் செய்யும் இந்த கவிதை ஒரு அருமையான ஆச்சரியம், சுவையான சுவாரசியம்! படிக்கத் தவறாதீர்கள்.
சில சமயங்களில் அளவுக்கதிகமான தனிமை நம்மை ஒரு சுய தேடலுக்கு இட்டுச் செல்லும். தேடலின் முடிவில் நாம் எதிர்பாராத திருப்பங்களையும் உண்மைகளையும் உணரத் தொடங்குவோம்.
– ரஷ்மி, ஸ்ரீதர் சதாசிவன் நான்.. ஆண் உடலில் அடைபட்டிருக்கும் பெண்ணுமல்ல, பெண்…
இது நீ காட்டிய வழி!
இப்படிக்கு,
உன் அன்புத் தாய்.
“இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மூன்று தமிழ் மீனவர்கள் பலி”
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செப்.13, 2014 அன்று நிறங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், எங்களின் கோரிக்கையை ஆதரித்து தீக்கதிர் ஆசிரியர் குமரேசன் அவர்கள் பேசியதின் சுருக்கம்.
Very nicely done. Thanks for doing this Praveen.
My god. That was so impactful. Well done.
இனிய தமிழில் சிறந்த படைப்பு. நன்று பிரவீன்.