பெற்றோர்கள், குடும்பத்தினர் கதைகள்
உங்களை போன்ற பிற பெற்றோர்கள், கூடப்பிறந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள், தங்கள் வாழ்கையில், தங்கள் குடும்பங்களில் மாறுபட்ட பாலீர்ப்பு அல்லது பாலடையாளம் கொண்டவர்களை எப்படி எதிர் கொண்டார்கள், எப்படி புரிந்து ஏற்றுகொண்டார்கள் என்று மனம்திறந்து பேசுகிறார்கள்.
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்
கிருஷ்ணரைப் போல் என் மகன்!
சென்னை வெய்யில் மத்தியான வேளையில் அதிகமாகவே கொளுத்திக் கொண்டு இருக்கிறது. என் மன நிலையும் அதே பொலக் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது. எனது பெரிய பையன்,…
எனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா
“எனக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சி தான்! என் குடும்பத்துலையா இது மாதிரினு என்னால நம்பக்கூட முடியலை.அந்த உண்மையை ஏத்துக்கறது ரொம்பவே கஷ்டமாக இருந்தது” பத்து வருடங்களுக்கு முன்பு தன் மகள் ஏமி ஷா நங்கை(Lesbian) என்று வெளியே வந்த நாளை…
ஒரு ஒருபாலீர்ப்புள்ளவனின் சகோதரி நான்! – ப்ரியா
இன்றும் பல விஷயங்களில் பழமையை விரும்புகின்ற தென்னிந்தியாவில், பெண்கள் தங்களது உரிமைகளுக்காக குரல் குடுப்பதும், பேரணிகளில் பங்கு பெறுவதும் மிக அறிது என்றால், அதனிலும் அறிது பிற சிறுபான்மையினருக்காக பெண்கள் குரல் கொடுப்பது. இருபதுகளின் துவக்கத்தில் இருக்கும் ப்ரியா, 2009 ஆம்…
என் அக்கா ஒரு லெஸ்பியன்
“ஆம்பளைங்க சொல்றது தான் சட்டம்னு பொதுவா நாம எல்லலரும் பாக்கற ஆணாதிக்கம் உள்ள சூழ்நிலையில தான் நானும் வளர்ந்தேன். அதனால ஒருபாலீர்ப்பு (Homosexuality) ஒரு வக்கரமான விஷயம்னு நினைச்சேன்.” என்று சொல்லும் பரத் பாலனின் அக்கா அனிதா பாலன் ஒரு நங்கை…
ஒருபாலீர்ப்பு: பெற்றோர்களின் கதை
Excerpts from Barkha Dutt’s TV Show : Being Gay : The Parents’ Story. Watch the full video in English on NDTV’s website here . Our sincere thanks to NDTV and…
பெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது
பிப்ரவரி 7, 2011 : ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம், நாஸ் பவுண்டேஷன் மற்றும் தில்லி அரசாங்கம் இவர்களுக்கிடையிலான வழக்கில், “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் தனிமையில் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த…
ஒரு தாயின் உணர்வுகள்
என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று நான் நினைத்த உடன் என் மனம் “ஒ! அந்த கெட்ட நாட்கள்” என்று எச்சரித்தது. என் மகன் அவன் பாலீர்ப்பை பற்றி என்னிடம் சொன்ன அந்த நாட்களை தான் “கெட்ட நாட்கள்” என்று என்…