கவிதை: மழலைக்குரல்
tw: கள்ளம் கயமை தீண்டாத
சூழ்ச்சி சூனியம் அண்டாத…
தூய உலகத்தின் மன்னர்கள் நாங்கள்..
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
tw: கள்ளம் கயமை தீண்டாத
சூழ்ச்சி சூனியம் அண்டாத…
தூய உலகத்தின் மன்னர்கள் நாங்கள்..
பள்ளியறையில் வேள்வி வளர்த்து, ஐந்தாம் வேதம் சமைக்கின்றேன்…
இவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ்…
இக்கவிதை மிகவும் நெருக்கமாக இருந்த இருநபர்களின் தொலைந்த உறவைப் பற்றியது.
இடம்: புரசைவாக்கம் கெல்லீஸ் பஸ் நிறுத்தம். எனது பள்ளிப் பருவத்தில் ஒரு நாள்….
இது நீ காட்டிய வழி!
இப்படிக்கு,
உன் அன்புத் தாய்.
கவிதை: காதலின் ஆற்றலால் – Tamil translation of Vikram Seth’s Through love’s great power
நீங்கள் விரும்புபவரை நேசிக்கமுடியாத நிலைமை வருவது, உங்கள் வாழ்க்கையையே பறிகொடுப்பதற்குச் சமம் – விக்ரம் சேத்; ஒலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்.
பொது மக்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறார் ஆயிஷா.
“இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மூன்று தமிழ் மீனவர்கள் பலி”