ஆடியோ: நான் கிரிமினல் அல்ல – விக்ரம் சேத்

Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
இந்த கவிதையை ஓரினாம் ஏற்பாடு செய்த ஜூன் 2019 ‘குயில்ட்’ நிகழ்ச்சியில் பிரான்சிஸ் வாசித்தார்
சிறுவயதிலிருந்தே தான் வித்தியாசமானவன் என்று உணர்ந்தாலும், அதை புரிந்து கொள்ளமுடியாமல் அவர் பட்ட கஷ்டங்களையும், அதை எப்படி அவர் போராடி ஜெயித்தார் என்பதையும் மனம்திறந்து உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார் சரவ்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செப்.13, 2014 அன்று நிறங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், எங்களின் கோரிக்கையை ஆதரித்து தீக்கதிர் ஆசிரியர் குமரேசன் அவர்கள் பேசியதின் சுருக்கம்.
அங்கீகாரம் வேண்டி வந்த என் சொற்களை / விரட்டி மிரள செய்து / பின்பும் கூண்டிலே அடைத்தீர்கள் / நியாயமா?
நிலத்தின் அடியில் புதைந்து கிடக்கும் கனிமம் போலக் கிடந்தது பாலுணர்வு, ஒரு ஓரத்தில்…..
பாசமலர் படத்தில் வரும் மலர்ந்தும் மலராத பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு கவிதை.
Very nicely done. Thanks for doing this Praveen.
My god. That was so impactful. Well done.
இனிய தமிழில் சிறந்த படைப்பு. நன்று பிரவீன்.