கவிதை: நான் – ஒரு திருநங்கையின் குரல்
எழுது மற்றும் ஒலிவடிவம்: ரஷ்மி
தமிழாக்கம்: ஸ்ரீதர் சதாசிவன்
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எழுது மற்றும் ஒலிவடிவம்: ரஷ்மி
தமிழாக்கம்: ஸ்ரீதர் சதாசிவன்
மங்கைக்காக மனதை உருக்கும் ஒரு தாலாட்டு பாட்டு. எழுதியவர் ரவி.
அவனை அவனாக வாழ விட விரும்பவில்லை
ஆதவனை ஆண் என்று குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லை. பூமியை ஆண் பாலில் குறிப்பிட்டு, கதிரவனுடன் காதல் கொள்ளச் செய்யும் இந்த கவிதை ஒரு அருமையான ஆச்சரியம், சுவையான சுவாரசியம்! படிக்கத் தவறாதீர்கள்.
சிறிய சந்தோஷங்கள் கூட அரிதாகிப் போன எங்களுக்கு, ஆசைகள் நிஜமாகவே சின்னது தான். கேளுங்கள்.
நீங்கள் விரும்புபவரை நேசிக்கமுடியாத நிலைமை வருவது, உங்கள் வாழ்க்கையையே பறிகொடுப்பதற்குச் சமம் – விக்ரம் சேத்; ஒலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்.
யாம் பால் பழைமையினரே அன்றி பால் புதுமையினர் அல்லோம்.